
எமது காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன
காங்கேசன்துறையிலமைந்துள்ள
சபையின் சொந்த கட்டிடத்தில் சம்பிரதாய முறைப்படி மீள்பிரவேசித்த நிகழ்வின் பதிவுகள்
தொடர்ந்து நீடித்து நிலைத்து சேவையாற்ற பொதுமக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
