தேசிய வாசிப்பு மாதம் – 2023ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை பொது நூலகத்தால் நூலகத்திற்கு வரமுடியாத எமது மூத்த வாசகர்களை இனங்கண்டு வாசிக்கும் சூழலை உருவாக்கும் முகமாக இறுதி மூச்சுள்ளரை வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நடமாடும் நூலக சேவை நிகழ்வுகள்
