❗️பொதுமக்களுக்கான அறிவித்தல்❗️

2024 ஆம் ஆண்டிற்கான ஆதன வரி செலுத்துவதனை இலகுபடுத்தும் நோக்கில் எமது சபையின் உப அலுவலகங்கள் எதிர்வரும் 27.01, 28.01 ஆகிய சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 8.30 முதல் மாலை 04.30 வரை திறந்திருக்கும் என்பதுடன் நடப்பு ஆண்டிற்கான ஆதன வரியினை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதன் மூலம் நடப்பு ஆண்டிற்கான ஆதனவரியிலிருந்து 10% கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

Translate »