உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரித்து சேவைவிளைபயனை
அதிகரிக்கும் நோக்கில் “ஒழுக்காற்று நடைமுறைகள்” தொடர்பிலான உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் பயிற்சி மன்னார் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் திரு.சிவராஜா அவர்களால் இன்று நடாத்தப்பட்டது. அதன் பதிவுகள்
உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரித்து சேவைவிளைபயனை
அதிகரிக்கும் நோக்கில் “ஒழுக்காற்று நடைமுறைகள்” தொடர்பிலான உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் பயிற்சி மன்னார் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் திரு.சிவராஜா அவர்களால் இன்று நடாத்தப்பட்டது. அதன் பதிவுகள்