“பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளினூடாக கொண்டாடப்படும் உலக சுற்றாடல் தின நிகழ்வின் தொடர்ச்சியாக உலக வெப்பமயமாதலை குறைக்கும் முகமாக எமது சுற்றாடலில் மரங்களினை வளர்ப்பதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும் பொருட்டு எமது சபையின் காங்கேசன்துறை உப அலுவலக வளாகத்தில் மரங்கள் நாட்டப்பட்டன.
