யாத்திரிகை தலமாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மாவை கந்தன் ஆலயத்தின் யாத்திரிகர்களின் நலன் கருதி ஆலயத்திற்கு அருகிலுள்ள பொது கழிப்பறையானது சபையால் புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளதுடன் பொது நன்மை கருதி ஆலய வீதியும் செப்பனிடப்பட்டுள்ளது. கழிப்பறையை சரியான முறையில் பயன்படுத்துவதும் பேணுவதும் பொதுமக்களின் கடமையும் பொறுப்புமாகும்.
