கீரிமலை சேந்தான்குளம் பிரதான வீதியில் பழமை வாய்ந்த மரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்ததால்
வீதிப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்கள் உடனடியாக சபை பணியாளர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது.
பிரதான வீதியோரங்களில் ஆபத்தான மரங்கள் ஏதும் காணப்பட்டால் பொதுமக்கள் பிரதேச சபைக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
