தேசிய வாசிப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக பொது நூலகத்தால் எமது சபைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் உச்சரிப்பு, மொழியாற்றல் என்பனவற்றை விருத்தி செய்வதற்காக எமது நூலகத்தில் வாசிப்புப் போட்டி நடைபெற்றபோது.
