மக்களின் பாவனைக்காக துப்பரவு

இராணுவத்தினரால் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட கீரிமலை கிருஸ்ணர் கோவில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் மக்களின் பாவனைக்காக துப்பரவு செய்யப்பட்டது.

Translate »