தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2022 ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டு அடிப்படையில் எமது சபைக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு 2023.12.04 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. குறித்த விருதினை சபையின் செயலாளர் சார்பில் உள்ளக கணக்காய்வாளர் பெற்றுக்கொண்டார்.
