அனர்த்த தடுப்பு நடவடிக்கையாக வெள்ளநீர் வடிந்தோட ஏதுவாக இயந்திரசாதனம் முலம் வாய்க்கால் ஆழப்படுத்தலும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றும் செயற்பாடும் சேந்தான்குள பிரதேசத்தில் இடம்பெற்றது.
அனர்த்த தடுப்பு நடவடிக்கையாக வெள்ளநீர் வடிந்தோட ஏதுவாக இயந்திரசாதனம் முலம் வாய்க்கால் ஆழப்படுத்தலும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றும் செயற்பாடும் சேந்தான்குள பிரதேசத்தில் இடம்பெற்றது.