சமகால உலகிற்கேற்ப உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்தவும், அரசின் கொள்கை வழிகாட்டலுக்கமையவும்
இன்று எமது சபையில் விரைவு எதிர்வினை (Quick Response ) QR மூலமாக கொடுப்பனவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலைமையலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் நாளைமுதல் QR மூலமாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளமுடியும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
