விசேட திண்மக்கழிவு சேகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக நாளைய தினம் (2024.08.26) இடம்பெறவுள்ள கழிவு சேகரிப்பிற்காக நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் பகுதிகளில் வாழும் மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் இன்றைய தினம் பிரதேச சபையின் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலம் வழங்கப்பட்டது.
