தேசிய வாசிப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக பொது நூலகத்தால் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர தூய்மையாக்கல் மற்றும் எமது பிரதேசத்தை பிளாஸ்ரிக் அற்ற பிரதேசமாக மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றபோது.
